Wednesday, April 20, 2011

"எவன்டி உன்னை பெத்தான் கையில கிடைச்சா செத்தான்......." போன்ற கத்தல்களுக்கு மத்தியில், ஆர்ப்பாட்டமில்லாமல் வந்து இளைஞர்கள் இதயம் கவர்ந்த ஒரு பாடல் இது.
"ஏடி கள்ளச்சி என்னை தெரியலயா..........."