tag:blogger.com,1999:blog-1722765719669745344.post7869998196450520039..comments2023-04-26T03:17:24.256-07:00Comments on உங்கள் உயிரான்: யாழ்.இலக்கியக் குவியத்தின் “நாம்” Facebook கவிதைகள் நூல் வெளியீடுANUSHANhttp://www.blogger.com/profile/01567081335513428037noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1722765719669745344.post-49418512911769811582012-01-08T16:11:39.712-08:002012-01-08T16:11:39.712-08:00பதிவுக்கு நன்றி உங்கள் இது போன்ற ஆதரவு இலக்கியகுவி...பதிவுக்கு நன்றி உங்கள் இது போன்ற ஆதரவு இலக்கியகுவியத்தினை உற்சாகமாக வழிநடதது்ம்.வேலணையூர்-தாஸ்https://www.blogger.com/profile/04834922374827393086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1722765719669745344.post-45118016703240971492012-01-08T10:04:29.234-08:002012-01-08T10:04:29.234-08:00பதிவுக்கு நன்றி. சமூகத்தளங்களை பயனுள்ள வகையில் பயன...பதிவுக்கு நன்றி. சமூகத்தளங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்த யாழில் நடைபெற்ற முன்னுதாரணமான செயற்பாடு.துவாரகன்https://www.blogger.com/profile/15251084746982344525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1722765719669745344.post-83208395438308281902012-01-08T09:19:50.494-08:002012-01-08T09:19:50.494-08:00பதிவுக்கு நன்றி. விழா மிகவும் சிறப்பாக நடந்தது. சம...பதிவுக்கு நன்றி. விழா மிகவும் சிறப்பாக நடந்தது. சமூக இணையத்தளங்கள் மூலமும் இலக்கிய அறிவை வளர்த்தெடுக்கும் ஓர் ஆரம்ப கட்ட முயற்சியாக இது அமைந்துள்ளது. தொடர்ந்து இவ்வாறான ஆக்கபூர்வ விடயங்களை யாழ் இலக்கிய குவியத்துடன் சேர்ந்து நாம் முன்னெடுப்போம். வாழ்த்துகளும் நன்றிகளும். <br /><br />திரு.தே.தேவானந் ஐயா அவர்களின் பேச்சாற்றலும் கருத்துக்களும் என்னை மிகவும் ஈர்த்தது. ஒலிபெருக்கியில் கதைப்பதால் பார்வையாளருக்கும் பேச்சாளருக்கும் இடையில் "மன இடைவெளி" கூடும் என கூறி, ஒலிபெருக்கியை வைத்து விட்டு மிகவும் எளிமையாக,அழகாக,ஆணித்தரமாக கருத்துக்களை முன் வைத்தார். யதார்த்தத்தை விளங்கப்படுத்திய விதம் அழகு. பாராட்டுகள்.Shuhumar Shuhanthhttps://www.blogger.com/profile/06967466293884223111noreply@blogger.com